எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை
பொட்டல்காடாக இருந்த கூதூர் கிராமத்தில்...
இன்று சாலை நெடுக இருபுறங்களிலும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள்
சலசலக்கின்றன. தேசிய...
பொட்டல்காடாக இருந்த கூதூர் கிராமத்தில்...
இன்று சாலை நெடுக இருபுறங்களிலும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள்
சலசலக்கின்றன. தேசிய...
நெடுஞ்சாலையிலிருந்து கூதூர்
வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர்
சாலை முழுக்க வரிசையாக (சாலுத)
நின்று, ஊருக்கே நிழலாற்றும்
அம்மரங்களை நட்டு வளர்த்த
திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது...101!
நாம் ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம்
குறைந்தது வீட்டுக்கு இரண்டு மரம்
வளர்ப்போம்...!!! அதுவே மிக பெரிய
பசுமை புரட்சியை உண்டாக்கும்.
வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர்
சாலை முழுக்க வரிசையாக (சாலுத)
நின்று, ஊருக்கே நிழலாற்றும்
அம்மரங்களை நட்டு வளர்த்த
திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது...101!
நாம் ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம்
குறைந்தது வீட்டுக்கு இரண்டு மரம்
வளர்ப்போம்...!!! அதுவே மிக பெரிய
பசுமை புரட்சியை உண்டாக்கும்.

No comments:
Post a Comment